தலை நகரில் தமிழுக்கு திருவிழா சூலை திங்கள் 21ம் தேதி,தோட்ட மாளிகையில் மலேசியத் தமிழிலக்கியக் கழகமும் தமிழக தேவநேய பாவாணர் தமிழ் அரக்கட்டலையும் இணைந்து நடாத்தி வருகின்ற தமிழியல் பட்டயக் கல்வியில் மூன்று ஆண்டுகள் முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19.07.2009) பட்டயங்கள் அளிக்கப்பட்டன.காஞ்சி பச்சையப்பன் கல்லுரியின் முன்னாள் முதல்வர் மு.பி.பா.பாலசுப்பிரமணியம், பாவாணர் அறக்கட்டளை தலைவர் தமிழியப் பாவலர் கதிர் முத்தையனார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இது 7வது பட்டமளிப்பு விழாவாகும்.இதில்,காஞ்சி பச்சையப்பன் கல்லுரியின் முன்னாள் முதல்வர் மு.பி.பா.பாலசுப்பிரமணியம், பாவாணர் அறக்கட்டளை தலைவர் தமிழியப் பாவலர் கதிர் முத்தையனார் ஆகியோர் முன்னிலையில் மலாயாப் பல்கலைக்கழக தமிழ் பிரிவின் முன்நாள் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரனிடமிருந்து மாணவர்கள் பட்டயங்களை பெற்றுக் கொண்டனர்.
இது 7வது பட்டமளிப்பு விழாவாகும்.இதில்,காஞ்சி பச்சையப்பன் கல்லுரியின் முன்னாள் முதல்வர் மு.பி.பா.பாலசுப்பிரமணியம், பாவாணர் அறக்கட்டளை தலைவர் தமிழியப் பாவலர் கதிர் முத்தையனார் ஆகியோர் முன்னிலையில் மலாயாப் பல்கலைக்கழக தமிழ் பிரிவின் முன்நாள் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் சு.குமரனிடமிருந்து மாணவர்கள் பட்டயங்களை பெற்றுக் கொண்டனர்.
ஒளிப்படங்கள்
ஒளிப்படங்கள் அவப்பொது உள்ளிடப்படும்.
ஆக அவப்போது சரி பார்க்கவும்
ஆக அவப்போது சரி பார்க்கவும்
No comments:
Post a Comment